top of page
  • Facebook
  • Instagram
  • Twitter

بسم الله الرحمن الهر الجرد الوطني الرحم-"அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் தொடங்குகிறேன்"

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு-திருக்குறள்

பெரியப்பட்டிணம் கடற்கரையின் அழகுத்  தோற்றம்.
Video Source: Faheem

பெரியப்பட்டிணம் என்ற அடையாளத்தோடு எனது கடலோர  கிராமம்,அதன் சார்ந்த நாகரிகம், கலாச்சாரம், பண்பு, தொழில் வளம், கல்வி, மார்க்கம், பண்டைய துறைமுகம் அனைத்திலும் பல நூற்றாண்டுகளாக சிறந்து விளங்கிய எனது மண், அதன் பெருமைகளையும், வரலாறுகளையும் இவ்வுலகிற்கு தெரிவிப்பதன் மூலம் எனது கிராமத்தை பெருமைப்படுத்தவது எனது தலையாத கடமை. அனைவரும் ஆதரவு தருமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
      S.Mohamed Askar,B.E             

bottom of page